இந்திய சந்தைகளில் லித்தியம் வணிகம் செய்யப்படுவதில்லை. அதனால், நேரடியாக இந்த விலை உயர்வால் பாதிப்பு இல்லை.
ஆனால், இந்த விலை உயர்வு எலெக்ட்ரிக் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்போது, இந்தியாவைப் பாதிக்கலாம்.
காரணம், லித்தியம் விலை அதிகரிக்கும்போது, எலெக்ட்ரிக் வாகங்களின் விலையிலும் அது பிரதிபலிக்கும். இதன் மூலம், இந்திய மக்கள் பாதிக்கப்படலாம். அதனால், அலர்ட் மக்களே!”

