Last Updated:
இந்நிலையில் வீரேந்தர சிங் பசோயாவை பலத்த பாதுகாப்புடன் துபாயிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை என்.சி.பி., அமைப்பினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முடிவில் பசோயாவுடன் கூட்டு வைத்திருந்த பல கடத்தல் குருவிகளும் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் துபாயில் வைத்து டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் பதுங்கி சர்வதேச அளவில் போதைப்பொருள் சப்ளை செய்து வந்த குற்றவாளியின் பகீர் பின்னணி என்ன?


