Last Updated:
ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், மீண்டும் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காகத் தொடர்ந்து விளையாடித் தயாராக இருப்பேன்
இந்திய டி20 அணியின் கேப்டனாகச் செயல்பட்டு, அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று தந்த சூர்யகுமார் யாதவ், திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சி குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். ஆகாஷ் சோப்ராவின் ‘பைடக் அண்ட் போல்’ யூடியூப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இ முடிவு தனக்கு மிகவும் ஏமாற்றமளித்ததாகத் தெரிவித்துள்ளார்.


