• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. B பிரிவில் இலங்கை, ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 17, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. B பிரிவில் இலங்கை, ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 17, 2026 7:24 PM IST

3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி இன்று சூப்பர் 8 சுற்றினை உறுதி செய்துள்ளது

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வலுவான ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. அந்த அணி இடம்பெற்றுள்ள பி பிரிவில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தொடரில் இலங்கை, ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, ஓமன் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் பி பிரிவில் இடம்பெற்றிருந்தன.

இதில் இலங்கை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளையும், அயர்லாந்து அணி 1 பேட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று இலங்கையின் பல்லிகெலே மைதானத்தில் நடைபெறவிருந்த அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக டாஸ் கூட சுண்டப்படாமல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி இன்று சூப்பர் 8 சுற்றினை உறுதி செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

Read More

Previous Post

“இந்தியாவின் நம்பிக்கையான நட்பு நாடு பிரான்ஸ்” – பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

‘ஒற்றுமையில் கவனம் செலுத்துங்கள்’, ரஃபிஸி குறித்த கேள்விகளைப் பிரதமர் தவிர்த்தார். – Malaysiakini

Next Post
‘ஒற்றுமையில் கவனம் செலுத்துங்கள்’, ரஃபிஸி குறித்த கேள்விகளைப் பிரதமர் தவிர்த்தார். – Malaysiakini

‘ஒற்றுமையில் கவனம் செலுத்துங்கள்’, ரஃபிஸி குறித்த கேள்விகளைப் பிரதமர் தவிர்த்தார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin