• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் : காவல்துறை அதிகாரியின் பிணைமனு நிராகரிப்பு

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் : காவல்துறை அதிகாரியின் பிணைமனு நிராகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மணல் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.40,000 இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்ககம்பிட்டி காவல்துறை அதிகாரியின் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபரை 25 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள்

இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபருக்காக முன்னிலையான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, தனது கட்சிக்காரரின் மகள் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், அதை ஒரு சிறப்பு விஷயமாகக் கருதி சந்தேக நபரைபிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் : காவல்துறை அதிகாரியின் பிணைமனு நிராகரிப்பு | Okkakampitiya Oic Not Granted Bail

பிணை மனுவை எதிர்த்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள்

சந்தேக நபர் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பிணை மனுவை எதிர்ப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் : காவல்துறை அதிகாரியின் பிணைமனு நிராகரிப்பு | Okkakampitiya Oic Not Granted Bail

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான், சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, அவரை 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவைப் பெற எதிர்க்கட்சிக்கு உதவத் தயார் – உரிமைக்கட்சி – Malaysiakini

Next Post

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

Next Post
மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin