• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர்  | killed my wife for you: Bengaluru doctor message to women

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர்  | killed my wife for you: Bengaluru doctor message to women
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து. கிருத்​திகா ரெட்டிக்கு கடந்த ஏப்​ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்டு மயங்கி விழுந்​து உயிரிழந்தார்.

இதையடுத்து போலீ​ஸார் கிருத்​தி​கா​வின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்​கப்​பட்ட ரத்த மாதிரி,​உறுப்​புகள் சில​வற்றை தடய​வியல் சோதனைக்கு அனுப்​பினர். அதில் பிர​போல் எனப்​படும் அனஸ்​தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதி​க​மாக இருந்​தது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து மகேந்​திர ரெட்டி மீது மாரத்​தஹள்ளி போலீ​ஸார் கொலை வழக்​குப்​ப​திவு செய்​து, கடந்த அக்​டோபர் 14-ம் தேதி அவரை கைது செய்​தனர். அவரிடம் மேற்​கொண்டு கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்​தினர்.

மகேந்​திர ரெட்​டி​யின் செல்​போனை ஆராய்ந்​தனர். கொலை நடந்த 2 வார‌ங்​களுக்கு பிறகு அவர் தன்​னுடன் மருத்​துவ கல்​லூரி​யில் பயின்​றவரும் அவரது முன்​னாள் காதலி​யு​மான பெண் மருத்​து​வருக்​கு, ‘‘நான் உனக்​காகத்​தான் என் மனை​வியைக் கொன்​றேன்’’ என குறுஞ்​செய்தி அனுப்​பி​யுள்​ளார்.

சம்​பந்​தப்​பட்ட பெண் இவரை வாட்ஸ் அப், பேஸ்​புக் உள்​ளிட்ட தளங்​களில் பிளாக் செய்​திருந்​த​தால், டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை செயலி மூல​மாக குறுஞ்​செய்தி அனுப்​பியது தெரிய​வந்​தது.

இதுத​விர மகேந்​திர ரெட்டி வாட்ஸ் அப், டெலிகி​ராம் செயலிகள் மூலம் 4 பெண் தோழிகளுக்கு இதே போன்ற குறுஞ்​செய்​தியை அனுப்​பியதை​யும் போலீ​ஸார் கண்​டறிந்​தனர்.



Read More

Previous Post

நீதிபதி இளஞ்செழியன் குறித்து அரசாங்கத்தின் பதில் என்ன?

Next Post

இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி | Makkal Osai

Next Post
இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி | Makkal Osai

இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin