• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தராகண்ட்டில் அதிர்ச்சி: 20 நாட்களில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு… காரணம் என்ன…? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
உத்தராகண்ட்டில் அதிர்ச்சி: 20 நாட்களில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு… காரணம் என்ன…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வைரஸ் தொற்று சந்தேகம்

திடீரென ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், ஏதேனும் ஒரு வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நவீன் சந்திர திவாரி இது குறித்து பேசுகையில், “இறந்தவர்களில் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மீதமுள்ள ஐந்து பேரின் மரணம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நடந்துள்ளன” என்றும் தெரிவித்தார்.

டைபாய்டு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

மேலும், சுகாதாரத்துறை 11 பேரின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது, அதில் மூன்று மாதிரிகள் டைபாய்டு காய்ச்சலை உறுதிப்படுத்தியுள்ளன. டாக்டர் திவாரி மேலும் கூறும்போது, “தண்ணீர் மாதிரிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயம், இரத்த மாதிரிகளும் டைபாய்டு தொற்றை உறுதிப்படுத்தின. இதனால் நீர் மாசுபாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்றார்.

அதிகாரிகள் உடனடியாக குடிநீர் விநியோகம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமவாசிகள் கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவசர நடவடிக்கைகள்: 16 மருத்துவ குழுக்கள் நியமனம்

அதிகரித்துவரும் நோய்த்தொற்று கவலைக்கிடமான விஷயமாக மாறியுள்ளதால், சுகாதாரத்துறை பிபாடி, பூலை ஜாகேஷ்வர், கேதி, பஜேலா, கப்ரி மற்றும் கோலி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமங்களில் 16 மருத்துவக் குழுக்களை நியமித்துள்ளது.

இந்தக் குழுக்களில் ஆஷா பணியாளர்கள், சமூக சுகாதார அலுவலர்கள் (CHO), மருந்தாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் சுகாதார கல்வி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை ஏழு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதில், இரண்டு மாரடைப்பால், மூன்று வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டின் காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முதல்முறை கண்டறியப்பட்ட வைரஸ்

சுகாதார அதிகாரிகள், இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத ஒரு புதிய வகை வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர். “குமாவோன் பகுதியில் இவ்வகை வைரஸ் தொற்று பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மர்மமான மரணங்களும், திடீர் வைரஸ் பரவலும் அல்மோரா மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமவாசிகள் தற்போது தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 18, 2025 1:18 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || குறிகட்டுவான் இறங்குதுறையை புனரமைக்க அங்கிகாரம்

Next Post

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா? | indian team to play must win game in woemns odi world cup

Next Post
நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா? | indian team to play must win game in woemns odi world cup

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா? | indian team to play must win game in woemns odi world cup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin