• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தரவு இல்லாமல் சொத்துகள் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிகாரம் மீது உச்ச நீதிமன்றம் கவலை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உத்தரவு இல்லாமல் சொத்துகள் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிகாரம் மீது உச்ச நீதிமன்றம் கவலை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 13, 2025 9:26 PM IST

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துகளை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

News18
News18

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வீரேந்திரா தனது சொத்துகளை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக முடக்கி உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதி நரசிம்ஹா, சந்துர்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அமலாக்கத்துறைக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனால், அமலாக்கத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் முறையிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பணப்பரிமாற்ற சட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். சொத்துகள் மீதும், அரசியல் அமைப்பு பாதுகாப்பு மீதும் நீதித்துறை சாராத நபர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவிற்கு மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களோடு இந்த மனுவையும் இணைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 13, 2025 9:26 PM IST

Read More

Previous Post

தாழமுக்கங்கள் உருவாகும்

Next Post

வெள்ளத்தால் பெர்லிஸில் 15 கோடி ரிங்கிட் இழப்பு – Malaysiakini

Next Post
வெள்ளத்தால் பெர்லிஸில் 15 கோடி ரிங்கிட் இழப்பு – Malaysiakini

வெள்ளத்தால் பெர்லிஸில் 15 கோடி ரிங்கிட் இழப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin