• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உணவில் விஷ மாத்திரை கலந்து காசா மக்களை கொல்ல இஸ்ரேல் செய்த சதி அம்பலம்

GenevaTimes by GenevaTimes
July 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உணவில் விஷ மாத்திரை கலந்து காசா மக்களை கொல்ல இஸ்ரேல் செய்த சதி அம்பலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை கொல்ல உணவில் ஆபத்தான மருந்துகளை கலந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் போர் நடந்து வருவதால் அம்மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல் படும் நிலையில் ஐ.நா உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள் உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை காசாவுக்கு வழங்கி வந்தன. சமீபத்தில் அதையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்திய நிலையில் மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
சத்துமாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான மருந்துகள்

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அனுப்பிய நிவாரண உதவிகளை காசாவிற்குள் இஸ்ரேல் அனுமதித்தது, அவ்வாறாக வழங்கப்பட்ட சத்துமாவு உள்ளிட்ட பொருட்களில் சில மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதை ஆய்வு செய்ததில் அவை உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான மருந்துகள் என கூறப்பட்டது. நேரடியாக மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் அவர்களை நோய்களுக்கு உள்ளாக்கவும் இஸ்ரேல் நினைப்பதாக பலரும் குற்றம் சாட்டினர்.

உணவில் விஷ மாத்திரை கலந்து காசா மக்களை கொல்ல இஸ்ரேல் செய்த சதி அம்பலம் | Poison Pill In Food Israel Kill People Of Gaza

உணவுக்காக அலையும் மக்களை சுட்டுக்கொல்லும் இஸ்ரேல் இராணுவம்

 

தற்போது காசாவின் அல் பக்கா கடற்கரையோர உணவகப் பகுதியில் பாலஸ்தீன மக்கள் சிலர் உணவு தேடி சென்றபோது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உணவில் விஷ மாத்திரை கலந்து காசா மக்களை கொல்ல இஸ்ரேல் செய்த சதி அம்பலம் | Poison Pill In Food Israel Kill People Of Gaza

அதுபோல அதே பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்து பரிதாபமாக பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் இந்த போக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

எரிவாயு குழாய் தீ விபத்துகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க புதிய சட்ட கட்டமைப்பை வரைவதற்குத் திட்டமிட்டுள்ளது சிலாங்கூர் – Malaysiakini

Next Post

பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன? | Bihar Village that Banned Brahmins – What’s the Background?

Next Post
பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன? | Bihar Village that Banned Brahmins – What’s the Background?

பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் - பின்னணி என்ன? | Bihar Village that Banned Brahmins - What's the Background?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin