• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உணவகங்களுக்குத் தேவை 25,000 தொழிலாளர்கள் பிரிஸ்மா மனு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
உணவகங்களுக்குத் தேவை 25,000 தொழிலாளர்கள் பிரிஸ்மா மனு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உணவக உரிமையாளர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் உட்பட கூடுதல் ஆள்பலமாக 25 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று பிரிஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தாய்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீண்டகால அடிப்படையில் உணவகங்கள் சீராக இயங்குவதை இதன்மூலம் உறுதிப்படுத்தலாம் என்று அவர் சொன்னார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்க அனுமதிக்கும்படி உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு, பொருளாதார விவகார அமைப்பு ஆகிய தரப்புகளுக்கு மனுச் செய்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

அண்மையில் நடந்த சந்திப்பின்போது பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியிடம் நான் நேரில் இந்த மனுவைக் கொடுத்தேன் என்றார் அவர். உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் அனுமதி முடக்கப்பட்டிருக்கிறது. அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டு வர நிபந்தனைகளைத் தளர்த்தும்படியும் நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

அரசு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கடைப்பிடிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் சொன்னார். 25 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை என்பது முஸ்லிம் உணவகங்களுக்கு மட்டுமல்ல. மலேசிய சிங்கப்பூர் காப்பிக்கடை உரிமையாளர்களுக்கும் தொம் யாம் வியாபாரிகளுக்கும் இந்த ஆள்பலம் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Previous articleகோலாலம்பூரில் பார்க்கிங் கட்டணம் வருமானத்தின் பெரும் பகுதியை விழுங்குகிறது



Read More

Previous Post

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக பெற வேண்டுமா? இதுதான் விதிமுறைகள்

Next Post

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

Next Post
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin