• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் பிடிபட்ட 12 வெளிநாட்டு ஊழியர்கள்: எதற்காக கைது? – அதிகாரிகள் விளக்கம்

GenevaTimes by GenevaTimes
December 11, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் பிடிபட்ட 12 வெளிநாட்டு ஊழியர்கள்: எதற்காக கைது? – அதிகாரிகள் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உட்லண்ட்ஸில் உள்ள தங்கும் விடுதியில் 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம்.

அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற சந்தேகத்தை பூர்த்திசெய்யும் வகையில், இந்தச் சோதனையில் பங்கேற்ற உட்லண்ட்ஸ் ஈஸ்ட் அக்கம் பக்கக் காவல் நிலையம், இது குறித்து ஃபேஸ்புக்கில் நேற்று (டிசம்பர் 10) பகிர்ந்துகொண்டது.

சிங்கப்பூரில் இனி இந்த வகை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி கிடையாது – MOM அதிரடி

அதில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் 12 வெளிநாட்டு ஊழியர்களும் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கூறியுள்ளது.

இதற்கு முன்னர், ஒரே ஒரு பங்களாதேஷ் ஊழியர் மட்டும் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் கூறினர்.

கடந்த நவம்பர் 27 அன்று நடந்த நான்கு மணி நேர அதிரடி சோதனையில், 23 முதல் 40 வயதுக்குட்பட்ட மொத்தம் 12 வெளிநாட்டு ஊழியர்கள் பிடிபட்டனர்.

அவர்களில் ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர், மற்றவர்கள் அனைவரும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் உடைமைகளைச் சோதித்ததில், ​​கண்ணாடி பாட்டில், உறிஞ்சு குழாய் மற்றும் ரப்பர் குழாய் போன்ற போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் பொருட்களையும் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும், நவம்பர் 28 அன்று நள்ளிரவு 1:20 மணியளவில் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Read More

Previous Post

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்?.. | Makkal Osai

Next Post

Tamilmirror Online || கண்டியில் பேரிடர் மரணங்கள் 240 ஆக உயர்ந்துள்ளது

Next Post
Tamilmirror Online || கண்டியில் பேரிடர் மரணங்கள் 240 ஆக உயர்ந்துள்ளது

Tamilmirror Online || கண்டியில் பேரிடர் மரணங்கள் 240 ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin