• Login
Friday, March 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“உடலை அல்ல, எங்கள் கலையைப் பாருங்கள்” – அநாகரீக கேமரா கோணங்களுக்கு எதிராகக் கன்னட நடிகைகள் ஆவேசம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
“உடலை அல்ல, எங்கள் கலையைப் பாருங்கள்” – அநாகரீக கேமரா கோணங்களுக்கு எதிராகக் கன்னட நடிகைகள் ஆவேசம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
“உடலை அல்ல, எங்கள் கலையைப் பாருங்கள்” – அநாகரீக கேமரா கோணங்க…

ருக்மிணி வசந்த் இது ஒரு பெண்ணின் கௌரவத்திற்கு விளைவிக்கப்படும் கலங்கம் எனச் சாடியுள்ள நிலையில், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் ஊடகப் பிரதிநிதிகள் தொழில் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகளான ருக்மிணி வசந்த், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர், பொது நிகழ்வுகளில் புகைப்படக் கலைஞர்கள் தங்களைத் தவறான கோணங்களில் படம் பிடிப்பதற்கு எதிராகத் திரண்டுள்ளனர். 

சமீபகாலமாக அதிகரித்து வரும், நடிகைகளின் உடல் பாகங்களை வேண்டுமென்றே ‘ஜூம்’ செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கும் அநாகரீகச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இவர்கள் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.

தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தவே மேடையில் நிற்பதாகவும், ஆனால் கேமராக்கள் தங்கள் உடலை மட்டுமே மையப்படுத்துவது கண்ணியமற்ற செயல் என்றும் நடிகைகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

ருக்மிணி வசந்த் இது ஒரு பெண்ணின் கௌரவத்திற்கு விளைவிக்கப்படும் கலங்கம் எனச் சாடியுள்ள நிலையில், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் ஊடகப் பிரதிநிதிகள் தொழில் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நடிகைகளின் இந்த ஒருமித்த குரலுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது.

Read More

Previous Post

தோனி சென்னை வந்த நிலையில்… ராஞ்சி போலீஸ் எடுத்த நடவடிக்கை – அன்று நோட்டீஸ்… இன்று? | MS Dhoni

Next Post

போர் பதற்றம் : துபாயில் சிக்கிய 366 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை | World News (உலக செய்திகள்)

Next Post
போர் பதற்றம் : துபாயில் சிக்கிய 366 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை | World News (உலக செய்திகள்)

போர் பதற்றம் : துபாயில் சிக்கிய 366 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin