• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உடனடியாக சண்டை நிறுத்துக.. தாய்லாந்தை அழைத்த கம்போடியா..!

GenevaTimes by GenevaTimes
July 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உடனடியாக சண்டை நிறுத்துக.. தாய்லாந்தை அழைத்த கம்போடியா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 27, 2025 6:57 AM IST

Cambodia thailand war | தாய்லாந்து, கம்போடியா இடையே நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை வியாழக்கிழமை மோதலாக வெடித்தது.

தாய்லாந்து - கம்போடியா போர்தாய்லாந்து - கம்போடியா போர்
தாய்லாந்து – கம்போடியா போர்

உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு வருமாறு, தாய்லாந்தை கம்போடியா அழைத்துள்ளது.

தாய்லாந்து – கம்போடியா இடையேயான மோதல் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு வரும்படி கம்போடியா அழைப்பு விடுத்துள்ளது. தாய்லாந்து, கம்போடியா இடையே நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை வியாழக்கிழமை மோதலாக வெடித்தது. தாய்லாந்து மாகாணமான சுரின் மற்றும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே இடையேயான எல்லையில் ஏவுணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன.

இந்த தாக்குதலில் கம்போடியாவில் ஐந்து ராணுவ வீரர்கள், 7 பொதுமக்கள் என மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இரு நாட்டு மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என தாய்லாந்திற்கு கம்போடியா அழைப்பு விடுத்துள்ளது. நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தாய்லாந்திற்கு ஐ.நா சபை மூலம் கம்போடிய தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.

கம்போடியா – தாய்லாந்து நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் அந்நாட்டு எல்லையோர பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் அவசர உதவிக்கு 855 92881676 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 27, 2025 6:57 AM IST

Read More

Previous Post

கூகுள் மேப் காட்டிய வழி.. ஓடையில் இறங்கிய கார்.. சிக்கிய கேரள தம்பதி.. அடுத்து நடந்தது என்ன?

Next Post

அஜித் படத்தை விரைவில் இயக்குவேன் – லோகேஷ் கனகராஜ் | Makkal Osai

Next Post
அஜித் படத்தை விரைவில் இயக்குவேன் – லோகேஷ் கனகராஜ் | Makkal Osai

அஜித் படத்தை விரைவில் இயக்குவேன் - லோகேஷ் கனகராஜ் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin