• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்..!

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 30, 2025 8:29 AM IST

பி.ஆர்.கவாய் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

நீதிபதி பி.ஆர்.கவாய்நீதிபதி பி.ஆர்.கவாய்
நீதிபதி பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய சஞ்சீவ் கண்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு 64 வயதான, மூத்த நீதிபதி பி.ஆர்.கவாயை சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்தார். இந்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, பி.ஆர்.கவாய் நியமிக்கப்படுவதாக சட்ட அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவர் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால், எனவே, அவர் சுமார் 6 மாதங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.

First Published :

April 30, 2025 8:22 AM IST

Read More

Previous Post

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

Next Post

IPL 2025 | ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப் யாதவ்.. மைதானத்தில் என்ன நடந்தது?

Next Post
IPL 2025 | ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப் யாதவ்.. மைதானத்தில் என்ன நடந்தது?

IPL 2025 | ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப் யாதவ்.. மைதானத்தில் என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin