• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதி சூர்யகாந்த் நியமனம்… யார் இவர்? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதி சூர்யகாந்த் நியமனம்… யார் இவர்? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 7:01 PM IST

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

News18
News18

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி சூர்யகாந்தை நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைக்கும்படி மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் கொடுத்தது.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக இருக்கும் சூர்யகாந்தின் பெயரை 53வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார்.

அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தை நியமித்துள்ளார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார் நீதிபதி சூர்யகாந்த்.

ஹரியானா மாநிலம், ஹிசார் நகரில் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்த நீதிபதி சூர்யகாந்த், 2004 ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு அக்டோபரில் இமாச்சல் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 30, 2025 7:01 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || 10 கண்ணீர் புகைக்குண்டுகள் கொழும்பு-07 இல் மீட்பு

Next Post

Womens Cricket : ஐசிசி மகளிர் உலகக்கோப்பை.. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸி. 338 ரன்கள் குவிப்பு.. | விளையாட்டு

Next Post
Womens Cricket : ஐசிசி மகளிர் உலகக்கோப்பை.. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸி. 338 ரன்கள் குவிப்பு.. | விளையாட்டு

Womens Cricket : ஐசிசி மகளிர் உலகக்கோப்பை.. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸி. 338 ரன்கள் குவிப்பு.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin