• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே.. அவமதிப்பு வழக்கு தொடர முடிவு?

GenevaTimes by GenevaTimes
April 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே.. அவமதிப்பு வழக்கு தொடர முடிவு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 20, 2025 9:52 PM IST

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் பணிகள் நடக்கின்றன. பாஜக தலைவர் நட்டா, துபேவின் கருத்துகளை நிராகரித்தார்.

News18News18
News18

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிஷிகாந்த் துபே, ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மத மோதலை தூண்டுவதாகவும், உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றும் என்றால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிடலாம் என்றும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக நீதித்துறையை மதிப்பதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அரசியலமைப்பை பாதுகாக்கும் வலுவான தூணாக நீதிமன்றங்கள் உள்ளதாகக் கூறியுள்ள அவர், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே உள்ளிட்டோரின் கருத்துகளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாஜகவினர் இனி இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது என்றும் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், நிஷிகாந்த் துபேவின் கருத்து பற்றி அட்டர்னி ஜெனரலுக்கு வழக்கறிஞர் அனஸ் ரன்வீர் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். நிஷிகாந்த் துபேவின் கருத்து நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 20, 2025 9:51 PM IST

Read More

Previous Post

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Next Post

IPL 2025 | பந்து வீச அதிக நேரம்.. ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

Next Post
IPL 2025 | பந்து வீச அதிக நேரம்.. ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

IPL 2025 | பந்து வீச அதிக நேரம்.. ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin