• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உச்சநீதிமன்றத்தில் தமிழில் விசாரணை நடத்திய பெண் நீதிபதி… வைரலாகும் வீடியோ | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உச்சநீதிமன்றத்தில் தமிழில் விசாரணை நடத்திய பெண் நீதிபதி… வைரலாகும் வீடியோ | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 29, 2025 10:01 PM IST

உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா, வழக்கு ஒன்றில் தமிழில் விசாரணை நடத்தினார்.

News18News18
News18

தமிழ்நாட்டுப் பெண்ணின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா, தமிழில் விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கிய சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் கர்ப்பமாக்கி ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஜாமீன் கோரி நவீன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவீன் மற்றும் அவரது பெற்றோர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜரான நிலையில், அவரிடம் கன்னட மாநிலத்தைச் சேர்ந்தவரான நீதிபதி நாகரத்னா தமிழில் விசாரணை நடத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்து அந்தப் பெண்ணை நல்லப்படியாக பார்த்துக் கொள்வீர்களா என நீதிபதி நாகரத்னா கேட்டபோது, சிறையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜரான நவீன் நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் என தமிழில் பதில் கொடுத்தார்.

பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட நவீனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி நாகரத்னா, பெங்களூருவில் வசித்தபோது தனது பக்கத்து வீட்டில் வசித்த தமிழ் குடும்பத்தினரிடம் தமிழ் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 29, 2025 10:01 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ஹட்டனில் பல கோடி மோசடி: பொலிஸார் அதிரடி அறிவிப்பு

Next Post

கம்போடிய தலைவருடன் தொலைபேசியில் பேசிய விவகாரம்: தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் | Thai court removes PM Paetongtarn Shinawatra for ethics violation over Cambodia call

Next Post
கம்போடிய தலைவருடன் தொலைபேசியில் பேசிய விவகாரம்: தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் | Thai court removes PM Paetongtarn Shinawatra for ethics violation over Cambodia call

கம்போடிய தலைவருடன் தொலைபேசியில் பேசிய விவகாரம்: தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் | Thai court removes PM Paetongtarn Shinawatra for ethics violation over Cambodia call

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin