• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைனில் போரில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் கிம்

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைனில் போரில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் கிம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போராடி கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்தித்து தனது “ஆழ்ந்த இரங்கலை” தெரிவித்ததாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன. 

 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில், வட கொரியஜனாதிபதி,துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, தமது நாட்டின் கொடியில் போர்த்தப்பட்ட இறந்த அன்புக்குரியவர்களின் உருவப்படங்களை அவர்களுக்கு வழங்கினார்.

15000 படைவீரர்களை அனுப்பிய வடகொரியா

 ரஷ்யாவின் படையெடுப்பில் உதவுவதற்காக வட கொரியா சுமார் 15,000 துருப்புக்களை ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர ஆயுதங்களுடன் அனுப்பியதாக தென் கொரியா நம்புகிறது. அதற்கு ஈடாக, வட கொரியா உணவு, பணம் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

உக்ரைனில் போரில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் கிம் | North Korea Soldiers Killed Ukraine

 ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு மோதலில் தனது பங்கை வட கொரியா உறுதி செய்ததுடன் அதன் சில வீரர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது.

துக்கத்தில் உள்ள கிம்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழா ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது நிகழ்வாகும். நிகழ்வின் போது, ​​வீரர்களை உயிருடன் மீட்கத் தவறியதில் “துக்கத்தில்” இருப்பதாக கிம் கூறினார், அவர்களின் நினைவாக ஒரு நினைவுச்சின்னத்தைக் கட்டுவதாகவும், அவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதாகவும் உறுதியளித்தார்.

உக்ரைனில் போரில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் கிம் | North Korea Soldiers Killed Ukraine

“[முந்தைய விழாவில்] கலந்து கொள்ளாத மற்ற தியாகிகளின் குடும்பங்களைப் பற்றி நான் நிறைய யோசித்தேன்… எனவே, அனைத்து மாவீரர்களின் துயரமடைந்த குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களின் துக்கம் மற்றும் வேதனையிலிருந்து அவர்களைக் கொஞ்சம் கூட விடுவிக்கவும் விரும்பியதால் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தேன்,” என்று கிம் கூறியதாக அரசு செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

 

Read More

Previous Post

செகாமட் தொடர் சிறிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஜாஹிட் – Malaysiakini

Next Post

ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கை!

Next Post
ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கை!

ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin