• Login
Saturday, September 13, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 05, 2025 4:04 PM IST

உக்ரைனில் அமைதிக்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த டிரம்ப் அரசின் நடவடிக்கையை சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Rapid Read
டொனால்ட் ட்ரம்ப்டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்தியா மீது 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அரசு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை ஆதரிக்கும் வகையில் இந்தியா அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அதேபோல், சீனா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வரி விதிப்பை அதிகப்படுத்தினார்.

இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதி, அவசரகால அதிகார சட்டங்களை கொண்டு டிரம்ப் வரி விதிப்பை அதிகரித்தது சட்டவிரோதம் என தெரிவித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மனுவில், அமெரிக்க விதித்துள்ள வரி அதிகப்படியானது அல்ல என்றும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 05, 2025 4:04 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்!

Read More

Previous Post

ரெஸ்டாரன்ட் முதல் விமானங்கள் வரை…! ஜிஎஸ்டி வரி குறைப்புகளால் எவ்வளவு சேமிக்க முடியும்…? | வணிகம்

Next Post

டிரம் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு – Malaysiakini

Next Post
டிரம் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு – Malaysiakini

டிரம் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin