• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆடவர்… யார் அவர்?

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆடவர்… யார் அவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கின் அருகே தண்ணீரில் ஆபத்தான முறையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரை கடலோர காவல்படை போலீசார் மீட்டனர்.

நேற்று ஜூன் 12 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) காலை கிட்டத்தட்ட 8:10 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதே வாழ்நாள் கனவு” – விமான விபத்தில் உயிரிழந்த 27 வயது பெண்ணின் சோகக் கதை

இதனை அடுத்து மீட்கப்பட்ட 63 வயது நபருக்கு சிறிய காயங்கள் இருந்ததாகவும், இதனால் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்துவிட்டதாகவும் போலீசார் கூறினர்.

படகு மூலம் அவர் காப்பாற்றப்பட்டார்

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நம்மால் காண முடிந்தது, கரையிலிருந்து சிறிது தொலைவில் தண்ணீரில் ஆடவர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதை காணொளி காட்டுகின்றன.

அவர் படகுத் துறைக்கு அருகில் உள்ள கான்கிரீட் கட்டமைப்பின் விளிம்பில் தொங்கி கொண்டும், உதவி வேண்டி தத்தளிப்பது போலவும் தெரிகிறது.

இதனை அடுத்து, கடலோர காவல்துறையினர் ஆடவரும் உயிர்காக்கும் மிதவையை வீசி அவரை படகை நோக்கி இழுப்பதையும் அதில் காண முடிந்தது.

இந்த மீட்புப் பணியை காண மக்கள் கூட்டமும் அங்கு கூடியிருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆடவர் ஏன் அங்கு மாட்டிக்கொண்டார், அவர் யார் என்ற எந்த தகவலையும் கடலோர காவல்துறை வெளியிடவில்லை.

சிங்கப்பூர் முழுவதும் லாரி ஓட்டுனர்களிடம் சோதனை: சீட் பெல்ட் இல்லை, மொபைல் பயன்படுத்தியவர்களுக்கு சம்மன்

Photo: Mothership reader

Read More

Previous Post

ட்ரம்ப் நகர்வுகளுக்கு எதிராக பரவும் கலவரம் – அமெரிக்காவில் நடப்பது என்ன? | Riots spreading in usa over donald Trump s actions illegal immigrants explained

Next Post

Tamilmirror Online || உயிர் பிழைத்த பயணியை சந்தித்தார் பிரதமர் மோடி

Next Post
Tamilmirror Online || உயிர் பிழைத்த பயணியை சந்தித்தார் பிரதமர் மோடி

Tamilmirror Online || உயிர் பிழைத்த பயணியை சந்தித்தார் பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin