• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈழத்தமிழர்களுக்கு தொடரும் புலனாய்வு வேட்டை: விடாமல் தொடரும் சூழ்ச்சி

GenevaTimes by GenevaTimes
July 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈழத்தமிழர்களுக்கு தொடரும் புலனாய்வு வேட்டை: விடாமல் தொடரும் சூழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய பிரச்சினையை மறைக்க அதைவிட பெரிய பிரச்சினையை உருவாக்கி விட்டு சாமர்த்தியமாக காய் நகர்த்துவது என்பது அரசியல் களத்தில் சாதாரண விடயம்.

ஆனால், இதனை கைவிடாமல் எந்த மாற்றமும் இல்லாமல் காலம் காலமாக நடைமுறைப்படுத்தி வருவது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு கை வந்த கலை.

அதாவது ஒரு பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதை விட பாரிய ஒரு பிரச்சினையை கிளப்பிவிட்டு மக்களை முட்டாளக்கி தாங்கள் அந்த சிக்கலில் இருந்து தப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.

இருப்பினும், இதில் ஈழத்தமிழர்களை பொருத்தமட்டில் அரசியல்வாதிகளை தவிர புலனாய்வு பிரிவினர்தான் இந்த யுக்தியை அதிகம் கடைபிடித்து வருகின்றனர்.

ஈழத்தமிழர்களை போராட்டங்களை மழுங்கடிப்பதற்கு, மல்லிணப்படுத்துவதற்கு மற்றும் திசைமாற்றுவதற்கு இவர்கள் ஏராளமான சதிகளை செய்து வருகின்றனர்.

இது தற்போது மட்டுமன்றி காலம் காலமாய் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புலனாய்வு பிரிவினர் அன்றிலிருந்து இவ்வாறு மேற்கொண்ட சில விடயங்களின் உதாரணங்களை விரிவாக எடுத்து காட்டு காட்டுகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

துன்புறுத்தல் காரணமாக 2 வயது குழந்தை மரணம்: தம்பதி கைது | Makkal Osai

Next Post

“போர் போன்ற இயற்கைப் பேரிடர் இது..!” – இமாச்சல் முதல்வர் ஆதங்கத்துடன் விவரிப்பு | We have faced a natural disaster like war Himachal Pradesh Chief Minister fears

Next Post
“போர் போன்ற இயற்கைப் பேரிடர் இது..!” – இமாச்சல் முதல்வர் ஆதங்கத்துடன் விவரிப்பு | We have faced a natural disaster like war Himachal Pradesh Chief Minister fears

“போர் போன்ற இயற்கைப் பேரிடர் இது..!” - இமாச்சல் முதல்வர் ஆதங்கத்துடன் விவரிப்பு | We have faced a natural disaster like war Himachal Pradesh Chief Minister fears

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin