• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஈரான் உச்ச தலைவரின் மனைவி மன்சூரே கோஜஸ்தே காலமானார்: ஈரான் ஊடகங்கள் தகவல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஈரான் உச்ச தலைவரின் மனைவி மன்சூரே கோஜஸ்தே காலமானார்: ஈரான் ஊடகங்கள் தகவல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெஹ்ரான்:

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பாகர்சாதே (79) நேற்று உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தெஹ்ரானில் உள்ள கமேனியின் இல்லம் மற்றும் முக்கிய இடங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலில் கமேனி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 79 வயதான மன்சூரே கோஜஸ்தே, கடந்த இரண்டு நாட்களாகக் கோமா (Coma) நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்ததாக ஈரானின் அதிகாரப்பூர்வ ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

மன்சூரே கோஜஸ்தே 1964-ஆம் ஆண்டு அலி கமேனியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஈரானின் அரசியல் விவகாரங்களில் இவர் நேரடியாகத் தலையிடவில்லை என்றாலும், கமேனியின் தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாகத் திகழ்ந்தார்.

ஈரானில் தற்போது நிலவும் பதற்றமான சூழலில், உச்ச தலைவர் மற்றும் அவரது மனைவி இருவரின் மறைவும் அந்நாட்டில் பெரும் அரசியல் வெற்றிடத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



Read More

Previous Post

போரினால் ஏற்படும் இழப்புக்கு புர்ஜ் கலிஃபா இன்சூரன்ஸ் செய்துள்ளதா? திடீரென ட்ரெண்டாகும் கேள்வி..

Next Post

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

Next Post
ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin