• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெஹ்ரானுடன் உளவுத் தரவுகளை தமது நாடு
பகிர்வதில்லை என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ இன்று (01)புதன்கிழமை தெரிவித்தார்.


இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ருடென்கோ, ரஷ்ய மக்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் குறிவைப்பதற்காக உக்ரைனுக்கு அத்தகைய உளவுத் தகவல்களை வழங்கும் வோஷிங்டன் மற்றும் லண்டனின் அடிச்சுவடுகளை மொஸ்கோ பின்பற்றுவதில்லை என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு பதிலடி


“ரஷ்யாவின் குடிமக்கள் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுக்காக உக்ரைனுக்கு அத்தகைய தகவல்களை அனுப்பும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைப் போலல்லாமல், மொஸ்கோ தெஹ்ரானுடன் உளவுத் தரவுகளைப் பகிர்வதில்லை,” என்று இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Moscow Denies Sharing Intelligence With Iran



“எந்தவித தூண்டுதலும் இன்றி, சட்டவிரோதமாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பலியாகியுள்ளது,” என்று ருடென்கோ வலியுறுத்தினார்.



“தெஹ்ரான் தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துகிறது,” என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்த அச்சத்திற்கு மத்தியில், பொதுமக்கள் அமைதி காக்குமாறு மைடின் நிறுவனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். – Malaysiakini

Next Post

சாலைத் தடுப்பில் மோதிய கார்: கணவர் மரணம்- மனைவி படுகாயம் | Makkal Osai

Next Post
சாலைத் தடுப்பில் மோதிய கார்: கணவர் மரணம்- மனைவி படுகாயம் | Makkal Osai

சாலைத் தடுப்பில் மோதிய கார்: கணவர் மரணம்- மனைவி படுகாயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin