• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Home /
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போரா…


இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது நேற்று கடுமையான வான் தாக்குதலை மேற்கொண்டன. போர் ஜெட் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் நகரின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 

இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

Read More

Previous Post

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

Next Post

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா; ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? விவாதிக்கப்படும் பரபரப்பான பட்டியல் |Who is the next Supreme Leader? The exciting list to be discussed

Next Post
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா; ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? விவாதிக்கப்படும் பரபரப்பான பட்டியல் |Who is the next Supreme Leader? The exciting list to be discussed

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா; ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? விவாதிக்கப்படும் பரபரப்பான பட்டியல் |Who is the next Supreme Leader? The exciting list to be discussed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin