மே-19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அன்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லா ஹியன் உட்பட 9 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மாயமானது.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
ஈரானின் அனைத்து இராணுவம் மற்றும் Elite Revolutionary Guards resources ஆகியோர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த இராணுவத் தளபதி உத்தரவிட்டார்.
மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணி நீடித்தது.

