• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு பிடிவாரண்ட் – அதிரடி காட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இஸ்ரேல் பிரதமருக்கு பிடிவாரண்ட் – அதிரடி காட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது.

இதுவரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் தாக்குதலில் காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் சுமார் 44,056 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், 1,04,286 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

இதேபோல், ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டிற்குள் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி, காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செல்லும் உணவு, நீர், மருந்து உள்ளிட்டவற்றை எல்லாம் ஒரு கட்டத்தில் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. இப்படி அங்கு தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் உள்ளாகிவருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர் குற்றங்கள் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நடந்துவந்தது.

இதையும் படியுங்கள் :
“குற்றம் நிரூபணம் ஆகும் வரை நாங்கள் நிரபராதிகள்..” – ஊழல் புகாரில் அதானி குழுமம் விளக்கம்

அந்த வழக்கில் தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்டிற்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

விளம்பரம்

இவர்களுக்கு மட்டுமின்றி, ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரிக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.

Read More

Previous Post

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா? கண்டிப்பா இந்த விவரங்களை தெரிஞ்சுக்கோங்க!

Next Post

சிலாங்கூரில் கடந்த 21 மாதங்களில் 1,354 சட்டத்திற்கு புறம்பான கர்ப்பங்கள் பதிவு | Makkal Osai

Next Post
சிலாங்கூரில் கடந்த 21 மாதங்களில் 1,354 சட்டத்திற்கு புறம்பான கர்ப்பங்கள் பதிவு | Makkal Osai

சிலாங்கூரில் கடந்த 21 மாதங்களில் 1,354 சட்டத்திற்கு புறம்பான கர்ப்பங்கள் பதிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin