• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இஸ்மாயில் சப்ரி மீது 7 மணி நேர விசாரணை – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
March 17, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
இஸ்மாயில் சப்ரி மீது 7 மணி நேர விசாரணை – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தனது முன்னாள் மூத்த அதிகாரிகள் நான்கு பேர் சம்பந்தப்பட்ட விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC)  ஏழு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

இன்று காலை 9.52 மணிக்கு இங்குள்ள MACC தலைமையகத்திற்கு வந்து, மாலை 4.30 மணிக்கு சென்றார்.

ஐந்தாவது நாள் விசாரணைக்காக இஸ்மாயில் நாளை காலை 10 மணிக்கு MACC தலைமையகத்திற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அம்னோ துணைத் தலைவரான சப்ரி, தனது முன்னாள் அதிகாரிகள் நான்கு பேர் மீதான ஊழல் மற்றும் பணமோசடி விசாரணையில் சந்தேக நபராக விசாரிக்கப்படுகிறார்.

நான்கு அதிகாரிகளின், “பாதுகாப்பான வீடுகள்” என்று நம்பப்படும் மூன்று வீடுகளிலும்  நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் RM170 மில்லியன் ரொக்கமும், மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக MACC முன்பு கூறியது.

பிப்ரவரி 22 அன்று வீட்டில் மயங்கி விழுந்து இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இஸ்மாயில், மார்ச் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் MACC உடன் முன்னதாக திட்டமிடப்பட்ட இரண்டு அமர்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை, அவருக்கு மருத்துவரால் மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அவர் கடந்த பிப்ரவரி 10 அன்று அவர் தனது சொத்துக்களை ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் அறிவித்திருந்தார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

‘2032-க்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை 22.8% வளர்ச்சியடையும்!’ | Marine renewable energy sector to grow by 22.8 percent by 2032

Next Post

காவல்துறையில் இணைய விருப்பமா..! இதனை கவனியுங்கள்

Next Post
காவல்துறையில் இணைய விருப்பமா..! இதனை கவனியுங்கள்

காவல்துறையில் இணைய விருப்பமா..! இதனை கவனியுங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin