‘சட்டவிரோதமாக’ எந்த உறுப்பினரும் தோ்ந்தெடுக்கப்படாமல் இருக்க, குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் (இவிஎம்) பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரும் (சுயேச்சை), மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளாா்.

