• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இளைஞர் குத்திக்கொலை :மூவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இளைஞர் குத்திக்கொலை :மூவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வலஸ்முல்லவின் மெதகன்கொட பகுதியில் நடந்த நிகழ்வொன்றில் 30 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதற்காக தங்காலை உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இன்று(27) மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்தார்.

14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கத்தியால் ஒருவரைக் கொன்றதாக மானதுங்க சிறில், பொத்தல கமகே சாந்த குமார மற்றும் சிங்கப்புலிகே ஜெயதிலக ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கத்தியால் குத்தி கொலை

2011 டிசம்பர் 1 ஆம் திகதி வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் நடந்த இதுல் கட்டகேம விழாவில் கலந்து கொள்ளச் சென்ற வலஸ்முல்ல, பன்சலகொடவில் உள்ள பிரதீப்பின் வீட்டில் வசிக்கும் 30 வயதுடைய சுது ஹகுருகே இந்திக சமன் குமார என்பவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இளைஞர் குத்திக்கொலை :மூவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை | Three Sentenced To Death For Killing A Youth

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பெரிக்காத்தான் முகவர் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அக்மல் – Malaysiakini

Next Post

10 ஆண்டுகளாக கணவன் கொடுத்த டார்ச்சர்.. பெற்ற குழந்தையோடு அரசுப் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! | இந்தியா

Next Post
10 ஆண்டுகளாக கணவன் கொடுத்த டார்ச்சர்.. பெற்ற குழந்தையோடு அரசுப் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! | இந்தியா

10 ஆண்டுகளாக கணவன் கொடுத்த டார்ச்சர்.. பெற்ற குழந்தையோடு அரசுப் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin