• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இளம் தாயை வன்கொடுமைக்கு உட்படுத்திய வைத்தியர்: நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இளம் தாயை வன்கொடுமைக்கு உட்படுத்திய வைத்தியர்: நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இளம் தாயொருவரை  (25 வயது)  வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிப வைத்தியர் (70 வயது) ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த தீர்ப்பை நேற்றைய தினம் (11) அநுராதபுர (Anuradhapura) உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள தனியார் சிகிச்சை நிலையமொன்றில் கருப்பைப் பையினுள் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனமொன்றை அகற்றுவதற்காக குறித்த வைத்தியரிடம் பெண் சென்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இதன்போது குறித்த வைத்தியர் தவறாக நடந்து கொண்டு வன்கொடுமை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளம் தாயை வன்கொடுமைக்கு உட்படுத்திய வைத்தியர்: நேர்ந்த கதி | Elderly Young Mother Was Assault Case In Sl



இதையடுத்து, வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.



இந்தநிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளனின் மூலம் வைத்தியர் வன்கொடுமை செய்த விவகாரம் நீதிமன்றத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை 

இதையடுத்து, நேற்றைய தினம் (11) வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியருக்கு பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இளம் தாயை வன்கொடுமைக்கு உட்படுத்திய வைத்தியர்: நேர்ந்த கதி | Elderly Young Mother Was Assault Case In Sl


அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


அநுராதபுரம் திசாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான வைத்தியர் ஒருவருக்கே மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பாதி உலகையே அழித்துவிடுவோம்! பாக். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது: அமெரிக்காவில் அசிம் முனீரின் அச்சுறுத்தல் பேச்சுக்கு பதிலடி | Makkal Osai

Next Post

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் | Amended Income Tax Bill passed in Lok Sabha

Next Post
திருத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் | Amended Income Tax Bill passed in Lok Sabha

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் | Amended Income Tax Bill passed in Lok Sabha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin