• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இளம் ஊடகவியலாளரின் மரணத்தில் மர்மம்: காவல்துறை மீது மனைவி குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இளம் ஊடகவியலாளரின் மரணத்தில் மர்மம்: காவல்துறை மீது மனைவி குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை (Trincomalee) – கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் பிரியான்
மலிங்க (வயது 34) மரணமடைந்ததற்கான பின்னணி குறித்து தற்போது சந்தேகங்கள்
எழுந்துள்ளன.

இந்நிலையில், தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மே மாதம் 17ஆம் திகதி இரத்தினபுரியில் உள்ள மனைவியின் வீட்டிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்றபோது ஹபரண கல்வங்குவ என்ற இடத்தில் அதிகாலை 1.40 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக ஹபரண காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணையில் முன்னேற்றமும் இல்லை



இன்று வரை 23 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட விபத்துக்கான விசாரணையில்
எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

இளம் ஊடகவியலாளரின் மரணத்தில் மர்மம்: காவல்துறை மீது மனைவி குற்றச்சாட்டு | Mystery In Journalist Death

நான் பல இடங்களில் இருந்து CCTV காட்சிகள்
பெற்று ஹபரண காவல்துறையினரிடம் வழங்கியிருந்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும்
எடுக்கவில்லை என பிரியான் மலிங்கவின் மனைவி தெரிவித்துள்ளார்.

இது ஒரு அலட்சியமான அணுகுமுறையாகவே இருக்கிறது என அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரியான் மலிங்க ஒரு கடமை உணர்வுள்ள ஊடகவியலாளராக பல சமூக பிரச்சினைகளுக்கு
குரலாக இருந்தவர். அவரது மரணம் குறித்து முழுமையான
மற்றும் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புக்கு விருது: “தஞ்சை ஊழியருக்கு கௌரவம்”

Next Post

News18 Operation Sindoor Poll: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக நியூஸ் 18 சர்வே.. பெரும்பாலானோர் மத்திய அரசுக்கு சாதகமாக பதில்!

Next Post
News18 Operation Sindoor Poll: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக நியூஸ் 18 சர்வே.. பெரும்பாலானோர் மத்திய அரசுக்கு சாதகமாக பதில்!

News18 Operation Sindoor Poll: 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக நியூஸ் 18 சர்வே.. பெரும்பாலானோர் மத்திய அரசுக்கு சாதகமாக பதில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin