• Login
Saturday, February 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதல்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதல்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு:

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று மூன்று ஹோட்டல்களிலும் மூன்று தேவாலயங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அத்தாக்குதல்களில் 279 பேர் கொல்லப்பட்டனர். தொடரும் அதன் விசாரணையில் சம்பவத்துக்குப் பிறகு பதவிநீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் உளவுத் துறைத் தலைவரை மூன்று மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அதிபர் அனுர குமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (PTA) பதவி ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியான சுரேஷ் சாலேயை 90 நாள்கள் அதிகாரிகள் விசாரிக்க அதிபர் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கைக் காவல்துறை சனிக்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளது.

குற்றவியல் விசாரணை அதிகாரிகள் திரு சுரேஷை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். ஏறத்தாழ 500 பேருக்கு மேல் காயமடைந்த அந்தத் தாக்குதல் தொடர்பாக நீண்டநாள்களாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில் கைதாகியுள்ள மிக உயர் பதவி வகித்தவராக முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலே இடம்பெறுகிறார்.

ஒன்பது இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய அத்தாக்குதலில் 45 வெளிநாட்டினர் பலியாகினர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களை நீதிமன்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாது.



Read More

Previous Post

மீண்டும் போர் பதற்றம்… ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் | World News (உலக செய்திகள்)

Next Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற பாகிஸ்தான்

Next Post
Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற பாகிஸ்தான்

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற பாகிஸ்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin