• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் மாயம்: மர்மத்தின் பின்னணியில் ஈரான்

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் மாயம்: மர்மத்தின் பின்னணியில் ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிதுவேனியாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானங்கள் புறப்பட்டன, அவை ஒவ்வொன்றும் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு செல்லவிருந்தன.


ஆனால் அந்த இரு விமானங்களும், மர்மமான முறையில் திசைதிருப்பப்பட்டு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் கண்டறியப்படுவதற்கான அனைத்து வழிகளையும் துண்டித்துவிட்டு ஈரானில் தரையிறங்கின.




அதாவது இருப்பினும் ஒன்று தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்திலும் மற்றொன்று சபஹர் கொனாரக் விமான நிலையத்திலும் நின்றது.

மர்மம்



இந்த விமானங்கள் காம்பியன் குத்தகை நிறுவனமான மக்கா இன்வெஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது – அதே நிறுவனத்திற்கு சொந்தமான மூன்றாவது விமானமும் புறப்பட இருந்தது, ஆனால் புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் மாயம்: மர்மத்தின் பின்னணியில் ஈரான் | Why Did Planes Lithuania Mysteriously Land Iran




இது நடந்ததற்குக் காரணம், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தற்போதைய பொருளாதாரத் தடைகள், அதன் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அந்நாடு புதிய விமானங்களை வாங்குவதைத் தடுக்கிறது.

இந்த சம்பவம் லிதுவேனியா அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதால் ஈரானால் புதிய விமானங்களை வாங்க முடியவில்லை.

 ஈரானில் விமானங்கள் மர்மமான முறையில் வந்து சேருவது இது முதல் முறை அல்ல.

டிசம்பர் 2022 இல், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து புறப்பட்டு உஸ்பெகிஸ்தானுக்குச் சென்ற நான்கு வர்த்தக ஏர்பஸ் A340 விமானங்கள் பாதையை மாற்றி ஈரானில் தரையிறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

முற்போக்கான ஊதியக் கொள்கை அக்டோபரில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – Malaysiakini

Next Post

கோவிலுக்குள் பூ வியாபாரிக்கு கல்லறையா..? இந்த ஆச்சரியமான இடம் எங்க இருக்கு தெரியுமா..?

Next Post
கோவிலுக்குள் பூ வியாபாரிக்கு கல்லறையா..? இந்த ஆச்சரியமான இடம் எங்க இருக்கு தெரியுமா..?

கோவிலுக்குள் பூ வியாபாரிக்கு கல்லறையா..? இந்த ஆச்சரியமான இடம் எங்க இருக்கு தெரியுமா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin