• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை பிரதமரை சந்தித்த மலேசிய பா. உ  டட்டுக் சரவணன்

GenevaTimes by GenevaTimes
March 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை பிரதமரை சந்தித்த மலேசிய பா. உ  டட்டுக் சரவணன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


43

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று (23) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

அதேபோன்று டட்டுக் சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையர்கள் 10,000 பேருக்கு மலேசியா வேலைவாய்ப்பு வீசாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்திருந்தார்.

இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதன் பிரகாரம் தற்போது மலேசியாவில் 1853 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு விசா வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

மேலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து, இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் மிக விரைவாக மீட்டெடுத்தது சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தியது ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.



Read More

Previous Post

நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து!! துடி துடித்து இறந்த 12 ஊழியர்கள்!!

Next Post

பெங்களூரு குண்டுவெடிப்பு.. காட்டிக் கொடுத்த ‘தொப்பி’.. குற்றவாளிகள் சிக்கியது எப்படி தெரியுமா?

Next Post
பெங்களூரு குண்டுவெடிப்பு.. காட்டிக் கொடுத்த ‘தொப்பி’.. குற்றவாளிகள் சிக்கியது எப்படி தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு.. காட்டிக் கொடுத்த 'தொப்பி'.. குற்றவாளிகள் சிக்கியது எப்படி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin