• Login
Tuesday, September 16, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையை உலுக்கிய விபத்து: இறந்தவர்களின் இறுதிச் சடங்கு பொறுப்பை ஏற்ற மாநகர சபை!

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையை உலுக்கிய விபத்து: இறந்தவர்களின் இறுதிச் சடங்கு பொறுப்பை ஏற்ற மாநகர சபை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

எல்ல விபத்தில் இறந்த அனைவரின் இறுதிச் சடங்குகளும் தங்காலை மாநகர சபை மற்றும் தங்காலை தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் என்று தங்காலை மேயர் நந்தசிறி பரண பள்ளியகுருகே அறிவித்துள்ளார்.



பதுளை வைத்தியசாலையில் உடல்களின் பிரேத பரிசோதனைகள் இன்னும் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.


அதன்படி, உடலம் இன்று இரவு (05) அந்தந்த வீடுகளில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருடன் கலந்துரையாடல் 


மேலும், இறுதிச் சடங்குகள் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை உலுக்கிய விபத்து: இறந்தவர்களின் இறுதிச் சடங்கு பொறுப்பை ஏற்ற மாநகர சபை! | Funeral Of All Those Who Died In The Ella Accident


அத்துடன், அன்றைய தினம் அனைத்து உடல்களும் தங்காலை மாநகர சபைக்கு சுமார் 2 மணி நேரம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருடனும் பேசப்படும் என அவர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

லிங்கி ஆற்றில் கார் விபத்து: இரண்டு சிறார்களின் மரணம் – தந்தை, காதலி ஏழு நாள் காவலில்

Next Post

பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிய துணை முதல்வர் அஜித்பவார்! மகாராஷ்டிராவில் நடந்த பகீர் சம்பவம் | இந்தியா

Next Post
பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிய துணை முதல்வர் அஜித்பவார்! மகாராஷ்டிராவில் நடந்த பகீர் சம்பவம் | இந்தியா

பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிய துணை முதல்வர் அஜித்பவார்! மகாராஷ்டிராவில் நடந்த பகீர் சம்பவம் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin