• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் தோல் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் தோல் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA)அதனை பயன்படுத்துவோருக்கு ஒரு பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் தகவலின்படி, சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகள் கன உலோகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறி, நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

 வெளியானது பட்டியல்

 பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் அவற்றின் பிராண்ட் பெயர்களின் பட்டியலையும், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகலையும் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தோல் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை | Consumer Warning 49 Skin Creams To Avoid

 இவற்றை பயன்படுத்த வேண்டாம்

அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலங்கையில் தோல் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை | Consumer Warning 49 Skin Creams To Avoid

இந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பில் கடுமையான செயற்பாடு பின்பற்றப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை( CAA )மேலும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சட்டவிரோத மின்-கழிவு மறுசுழற்சி நடவடிக்கைகள் வளர்ந்து வரும் கவலையாக உள்ளது – Malaysiakini

Next Post

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

Next Post
அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin