• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : ஆரம்பமானது மதிப்பீட்டு பணி

GenevaTimes by GenevaTimes
December 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : ஆரம்பமானது மதிப்பீட்டு பணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பொலன்னறுவை(polonnaruwa), முல்லைத்தீவு(mullaitivu) மற்றும் மன்னார்(mannar) மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.


அத்துடன், அம்பாறை(ampara), மட்டக்களப்பு(batticaloa), அநுராதபுரம்(anuradhapura), குருநாகல்(kurunagala), மாத்தளை(matale) ஆகிய மாவட்டங்களில் பயிர் சேதம் தொடர்பான ஆய்வுகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், திருகோணமலை(trincomale), கிளிநொச்சி(kilinochchi), யாழ்ப்பாணம்(jaffna) ஆகிய மாவட்டங்களில் சேத ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு


இன்றைய (24) நிலவரப்படி வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு 100,000 ஏக்கர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : ஆரம்பமானது மதிப்பீட்டு பணி | Crop Damage Three Districts Completed


விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பங்களிப்புடன் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கமநல காப்புறுதி சபை

சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விளைநிலங்களும் ஆய்வு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 

  இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : ஆரம்பமானது மதிப்பீட்டு பணி | Crop Damage Three Districts Completed

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

போக்குவரத்திற்கு எதிராக கார் ஓட்டுநரை விசாரணைக்கு முன்வருமாறு போலீசார் அழைப்பு | Makkal Osai

Next Post

தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு | Cong files plea in SC against amendments to election rules

Next Post
தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு | Cong files plea in SC against amendments to election rules

தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு | Cong files plea in SC against amendments to election rules

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin