• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கையின் புதிய பிரதமர் யார்..? நாளை அறிவிப்பை வெளியிடும் அதிபர் திசநாயக்க..!

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இலங்கையின் புதிய பிரதமர் யார்..? நாளை அறிவிப்பை வெளியிடும் அதிபர் திசநாயக்க..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் புதிய பிரதமரை, அதிபர் அநுர குமார திசநாயக்க நாளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசநாயக்க வெற்றிப்பெற்று அதிபரானார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அப்போது, இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமர சூரியாவை நியமித்தார். 225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விளம்பரம்

Also Read:
இலங்கை தேர்தல்; தேல்வியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்!

இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை, அதிபர் திசநாயகா நாளை அறிவிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் 6.55 லட்சம் வாக்குகளை பெற்றதோடு, ராஜ பக்‌ஷேவின் சாதனையை முறியடித்த ஹரிணி அமர சூரியாவுக்கே பிரதமர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விளம்பரம்

.

  • First Published : November 17, 2024, 12:22 pm IST

Read More

Previous Post

“காளான் வளர்ப்பு” – மார்க்கெட்டில் எப்போதும் டிமாண்ட் தான்… வருமான மழையில் சிந்துஜா…

Next Post

சீனாவில் மீண்டும் கத்திக்குத்து: 8 பேர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
சீனாவில் மீண்டும் கத்திக்குத்து: 8 பேர் உயிரிழப்பு | Makkal Osai

சீனாவில் மீண்டும் கத்திக்குத்து: 8 பேர் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin