• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம் | Youth dies of heart attack while playing badminton

GenevaTimes by GenevaTimes
July 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம் | Youth dies of heart attack while playing badminton
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ராகேஷ் ஏற்​கெனவே மாரடைப்பு ஏற்​பட்டு இறந்து விட்​டதை உறு​திப்​படுத்​தினர்.

தின​மும் உடற்​ப​யிற்சி செய்​ததுடன் இறகு பந்து ஆடு​வதை​யும் வழக்​க​மாக கொண்​டிருந்த ராகேஷ் ஏன் இறந்​தார்? என்ற கேள்வி அனை​வருடைய மனதி​லும் எழுந்​துள்​ளது. ராகேஷின் மரணம் அவரின் குடும்​பத்​தாரை வெகு​வாக புரட்​டிப் போட்​டுள்​ளது.

ராகேஷ் விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென சரிந்து கீழே விழுந்து இறக்​கும் வீடியோ தற்​போது தெலங்​கா​னா, ஆந்​திர மாநிலங்​களில் வைரலாக பரவி அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. சமீப கால​மாக வயது வித்​தி​யாசமின்றி சிறு​வர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்​படு​கிறது. குறிப்​பாக கரோனா நோய் பரவலுக்கு பின்​னர் மாரடைப்பு அதி​கரித்து விட்​ட​தாக மக்கள் கருதுகின்​றனர்​.



Read More

Previous Post

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தொடருந்து சாரதிகள்

Next Post

ஆன்லைன் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி போட்ட புதிய விதி.. என்ன தெரியுமா?

Next Post
ஆன்லைன் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி போட்ட புதிய விதி.. என்ன தெரியுமா?

ஆன்லைன் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி போட்ட புதிய விதி.. என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin