• Login
Tuesday, September 16, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்ற தந்தை! கிழக்கில் அரங்கேறிய கொடூரம்

GenevaTimes by GenevaTimes
March 14, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்ற தந்தை! கிழக்கில் அரங்கேறிய கொடூரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு  தந்தை ஒருவர் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(14) காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகள்



அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தவறான முடிவெடுக்க ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்ற தந்தை! கிழக்கில் அரங்கேறிய கொடூரம் | Father Attempted Suicide Strangling Two Children

குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

 மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை  பெரியநீலாவணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முன்னெடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து! பாறைகளுக்கு இடையே சிக்கித்தவித்த ஊழியர்கள்!!

Next Post

Weather Update: ’மக்களே உஷார்! கொளுத்த போகும் வெப்பம்! மழை எச்சரிக்கையும் இருக்கு!’ எங்கு தெரியுமா?

Next Post
Weather Update: ’மக்களே உஷார்! கொளுத்த போகும் வெப்பம்! மழை எச்சரிக்கையும் இருக்கு!’ எங்கு தெரியுமா?

Weather Update: ’மக்களே உஷார்! கொளுத்த போகும் வெப்பம்! மழை எச்சரிக்கையும் இருக்கு!’ எங்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin