• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இரவு நேர விடுதியில் பயங்கர தீ விபத்து.. 23 பேர் உயிரிழப்பு… கோவாவில் சோகம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 7, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இரவு நேர விடுதியில் பயங்கர தீ விபத்து.. 23 பேர் உயிரிழப்பு… கோவாவில் சோகம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 07, 2025 6:59 AM IST

கோவாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Rapid Read
விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து
விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து

கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு கோவாவின் பானாஜி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். அர்போரா கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், விடுதியின் சமையல் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்டர்ந்து, அங்கிருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் தீ பரவியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் விடுதி ஊழியர்கள் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் என கூறியுள்ள கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், சட்டவிரோதமாக இரவு விடுதி செயல்பட்டிருதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 07, 2025 6:47 AM IST

Read More

Previous Post

தெஹிவளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Next Post

’சாய் பல்லவியின் அந்த போன்கால் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது’ – பிரபல இசையமைப்பாளர் | Makkal Osai

Next Post
’சாய் பல்லவியின் அந்த போன்கால் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது’ – பிரபல இசையமைப்பாளர் | Makkal Osai

’சாய் பல்லவியின் அந்த போன்கால் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது’ - பிரபல இசையமைப்பாளர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin