• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நில ஊழல் வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) ராவல்பிண்டி நகரில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான 72 வயது இம்ரான் கான் மீதும் அவரது மனைவி மீதும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது.

2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது சொத்து மேம்பாட்டாளர் ஒருவர் அவருக்கு லஞ்சமாக நிலம் ஒன்றைப் பரிசளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பிபியும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த புஷ்ரா பிபி, பிறகு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகப் பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்தது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்த அவரது ஆதரவாளர்கள் பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.



Read More

Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை ஏன்? | Former Pakistani Prime Minister Imran Khan sentenced to 14 years in prison

Next Post

அநுர அரசின் இனவாதத்தை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி.

Next Post
அநுர அரசின் இனவாதத்தை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி.

அநுர அரசின் இனவாதத்தை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin