• Login
Monday, August 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“இனி நீ வீட்டுபக்கமே வராத” குறைந்த மார்க் எடுத்த மாணவனை வீட்டுக்குள் அனுமதிக்காத பெற்றோர்

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“இனி நீ வீட்டுபக்கமே வராத” குறைந்த மார்க் எடுத்த மாணவனை வீட்டுக்குள் அனுமதிக்காத பெற்றோர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 20, 2025 3:48 PM IST

சீனாவில், ஹுனான் மாகாணத்தில், சியாகை என்ற மாணவர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், பெற்றோர் வீட்டின் பாஸ்வேர்டை மாற்றி, நிதி ஆதரத்தையும் துண்டித்தனர்.

AI புகைப்படம்AI புகைப்படம்
AI புகைப்படம்

சீனாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகளில் குறைவான மதிப்பெண் பெற்றதால், அவனது பெற்றோர் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி கதவை பூட்டியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹுவாய்ஹுவாவில் நடந்துள்ளது.

சியாகை என்ற அந்த மாணவர், சீனாவின் மிகவும் போட்டி நிறைந்த தேசிய கல்லூரி நுழைவுத் தேர்வான காவோகோவில் 750-க்கு 575 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொதுவாக இந்த மதிப்பெண் சிறந்ததாகக் கருதப்பட்டாலும், நாட்டின் உய்ர தரமான  பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவதற்கு இந்த மதிப்பெண் போதாது என்று அவரது பெற்றோர் நம்பியதாக சீன ஊடகங்கள்  தெரிவித்துள்ளது.

பள்ளிப் படிப்பு முழுவதும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவரான சியாகை இருந்துள்ளார். இருப்பினும், அவரது சமீபத்திய வீழ்ச்சிக்கு மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதே காரணம் என அவரது பெற்றோர்கள் குறை சொல்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரொம்பவும் ஆசைப்பட்டு கேட்டதால் தங்கள் மகனுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, வீட்டிற்குள் நுழைய முடியாதபடி தங்கள் வீட்டு வாயிலின் பாஸ்வேர்டை மாற்றியதோடு, மகனின் நிதி ஆதரத்தையும் துண்டித்தனர். இதனால் பரிதவித்த சியாகை, உதவிக்காக உள்ளூர் ஊடகங்களைத் தொடர்பு கொண்டார்.

“எனக்கு இன்னும்  நினைவிருக்கிறது. அவன் தனது படிப்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்து எனக்கொரு கடிதம் எழுதினான். ஆனால் அவன் எந்நேரமும் மொபைல் போனில் விளையாடுவதில் ஆர்வம் காட்டினான். அதிலேயே  அதிக நேரம் செலவிட்டான்” என்று சிறுவனின் தந்தை  கூறுகிறார்.

சியாகையின் தற்போதைய மதிப்பெண், கடந்த ஆண்டு பள்ளி சேர்க்கை மதிப்பெண்ணான 985-க்கு  அருகில் தான் உள்ளது. அவரது சேர்க்கை முடிவு ஜூலை நடுப்பகுதியில் வெளியிடப்படும். “பள்ளியில் 985  மதிப்பெண் பெற முடியாவிட்டால், பல்கலைக்கழகத்தில் படிக்க எந்தவித செலவும் செய்ய மாட்டோம் என்று என் பெற்றோர் தன்னிடம் சொன்னார்கள்” என்று அந்தச் சிறுவன் கூறுகிறான்.

வீட்டிற்குள் நுழையாதபடி கதவை மூடியதால், சியாகை தனது தாயாரை அழைத்து, கதவை ஏன் திறக்க முடியவில்லை என்று கேட்டுள்ளார். தாயாரோ, தான் ஒரு பிசினஸ் ரீதியான பயணத்தில் இருப்பதாகவும், புதிய பாஸ்வேர்டு தனக்குத் தெரியாது என்றும் மகனிடம் கூறியிருக்கிறார்.

“எங்களிடம் எந்த உதவியும் கேட்காதே. நீ உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, நன்றாகப் படிக்கவில்லை. நாங்கள் சொன்ன எதையும் கேட்கவில்லை. மேலும் உன் நடத்தையை நினைத்து நீ வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை. ஆகவே இனி உன் இஷ்டம் போல் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்று அவனது அம்மா கூறியுள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 20, 2025 3:47 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“இனி நீ வீட்டுபக்கமே வராத” குறைந்த மார்க் எடுத்த மாணவனை வீட்டுக்குள் அனுமதிக்காத பெற்றோர்

Read More

Previous Post

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !

Next Post

ஜோகூர் பாரு அருகே இ-ஹெய்லிங் கார் மோதி விபத்து: டிரைவர் மற்றும் சிங்கப்பூர் பயணி உயிரிழப்பு | Makkal Osai

Next Post
ஜோகூர் பாரு அருகே இ-ஹெய்லிங் கார் மோதி விபத்து: டிரைவர் மற்றும் சிங்கப்பூர் பயணி உயிரிழப்பு | Makkal Osai

ஜோகூர் பாரு அருகே இ-ஹெய்லிங் கார் மோதி விபத்து: டிரைவர் மற்றும் சிங்கப்பூர் பயணி உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin