• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இனி ஏஐ பயன்படுத்தினால் வரி.. ரகுராம் ராஜன் கொண்டு வந்த திட்டம்.. ஆடிப்போன நிறுவனங்கள்! | Ex-RBI Governor Raghuram Rajan Proposes AI Tax on Tokens to Counter Jobocalypse Threat

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இனி ஏஐ பயன்படுத்தினால் வரி.. ரகுராம் ராஜன் கொண்டு வந்த திட்டம்.. ஆடிப்போன நிறுவனங்கள்! | Ex-RBI Governor Raghuram Rajan Proposes AI Tax on Tokens to Counter Jobocalypse Threat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இனி ஏஐ பயன்படுத்தினால் வரி.. ரகுராம் ராஜன் கொண்டு வந்த திட்டம்.. ஆடிப்போன நிறுவனங்கள்!

உலகம் முழுவதும் யுனிவர்சல் பேசிக் இன்கம் என்ற விஷயத்தை பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் நிறுவனங்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஏஐ வரி என்ற புதிய யோசனையை முன்வைத்துள்ளார். இந்த ஐடி தற்போது உலகம் முழுவதும் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

முதலில் Universal Basic Income என்பது என்னவென்றால் ஏஐ மூலம் பெரும்பகுதி பணிகள் ஆட்டோமேட் செய்யப்பட்ட பின்பு மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த போதுமான வருமானத்தை அடிப்படையாக அனைவருக்கும் கொடுப்பது மூலம் நுகர்வோர் சந்தையை இயக்கும் முயற்சி. இது ஏஐ மூலம் வேவைவாய்ப்பு சந்தை மொத்தமாக மாறிய பின்பு நடக்க கூடிய விஷயம்.

இனி ஏஐ பயன்படுத்தினால் வரி.. ரகுராம் ராஜன் கொண்டு வந்த திட்டம்.. ஆடிப்போன நிறுவனங்கள்!

ஆனால் ராகுராம் ராஜன் சொல்லும் ஏஐ வரி இப்போதே விதிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது. அதாவது ஒரு நிறுவனத்தில் மனித ஊழியர் செய்யும் வேலையை ஏஐ எடுத்துக்கொள்ளும் போது அல்லது ஏஐ மூலம் Replace செய்யப்படும் போது இந்த ஏஐ வரி விதிக்க வேண்டும் என கூறுகிறார்.

Project Syndicate தளத்தில் எப்படி நிறுவனங்கள் ஏஐ மூலம் ஏற்படும் வேலைவாய்ப்பு சந்தை சீரழிவை தடுப்பது என்ற தலைப்பில் ராகுராம் ராஜன் எழுத்திய கட்டுரையில், ஒவ்வொரு நாட்டின் அரசும் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏஐ டோக்கன்ஸ் அடிப்படையில் வரி விதிக்கலாம், இதேபோல் ஊழியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்து ஊழியர்களை தக்க வைப்பதால் அதற்கு ஊக்கத்தொகை கொடுப்பது மூலம் எளிதாக Al Jobocalypse-ஐ தவிர்க்க முடியும் என எழுதியுள்ளார்.

ஒரு நிறுவனத்தில் ஒரு ஊழியர் பணியில் நியமிக்கப்படும் போது நிறுவனங்ள் பிஎப், ESI, ப்ரொபஷனல் டாக்ஸ், சோஷியல் செக்யூரிட்டி, CSR என பல வகையில் செலவு செய்கிறது. இதை நியாயமானதாகவும் பார்க்கிறோம். இதேபோல் ஒரு நிறுவனம் ஏஐ பயன்படுத்தி வேலைகளை முடித்து வருமானம் ஈட்டும் போது ஏஐ டோக்கன்கள் மீது வரி விதிக்கலாம்.

உதாரணமாக அமெரிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் social-security தொகையை செலுத்துகிறது. ஆனால் ஏஐ-க்கு எவ்விதமான கட்டணமும் செலுத்துவது கிடையாது எனவும் ரகுராம் ராஜன் உதாரணத்தோடு விளக்கினார்.

இந்த வரி மூலம் நிறுவனங்களை ஏஐ பயன்படுத்துவதை எப்போதும் நிறுத்தாது, இதேபோல் ஏஐ இயந்திரங்கள் பயன்பாட்டிற்காக வரி வசூலிக்கப்படும். உலகில் பெரும்பாலான நாடுகள் நிதி நெருக்கடியில் இருக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் நிதி நெருக்கடியில் இருக்கும் வேளையில் ஏஐ மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க ஒரு ஆயுதம், ஆதாரம் தேவை. இதற்காக தான் ஏஐ டோக்கன்ஸ் மீது வரி விதிக்க வேண்டும் என தெரிவித்தார் ரகுராம் ராஜன்.

இதன் மூலம் இனி ஆட்டோமேஷனும், வேலைவாய்ப்பு பாதிப்பும் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். இந்த ஏஐ வரி துவக்கத்தில் குறைவாகவும், காலப்போக்கில் அதிகரிக்காலம். இதேபோல் ஏஐ டோக்கன் கணக்கில் உள்நாடு ஏஐ மாடல் முதல் வெளிநாட்டு ஏஐ மாடல் வரையில் கணக்கில் எடுத்தால் மட்டுமே வேலைவாய்ப்பு பாதிப்பிற்கு முறையாக தீர்வு காண முடியும்.

Share This Article

English summary

Ex-RBI Governor Raghuram Rajan Proposes AI Tax on Tokens to Counter Jobocalypse Threat

Ex-RBI Governor Raghuram Rajan Proposes AI Tax on Tokens to Counter Jobocalypse Threat — இனி ஏஐ பயன்படுத்தினால் வரி.. ரகுராம் ராஜன் கொண்டு வந்த திட்டம்.. ஆடிப்போன நிறுவனங்கள்!

Story first published: Thursday, August 20, 2026, 14:46 [IST]

Other articles published on Aug 20, 2026

Read More

Previous Post

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Next Post

பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் அதிகரிப்பு: பேராசிரியர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் அதிகரிப்பு: பேராசிரியர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் அதிகரிப்பு: பேராசிரியர் எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin