• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்த ரெண்டு அணிகள் கவனமா இருக்கணும்… பிசிசிஐ தலைவர் சொல்லிட்டாரே! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 31, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்த ரெண்டு அணிகள் கவனமா இருக்கணும்… பிசிசிஐ தலைவர் சொல்லிட்டாரே! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் துவங்கவுள்ளதாகவும் இந்தியாவிலேயே இந்த தொடர் நடைபெற சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் துவங்கவுள்ளதாகவும் இந்தியாவிலேயே இந்த தொடர் நடைபெற சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான ஏலம் நாளை சென்னையில் சிறிய அளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஏலத்தில் இரண்டு ஐபிஎல் அணிகள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக 8 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்தும் சில வீரர்களை விடுவித்தும் உள்ளன. 

மேலும் ஐபிஎல் ஏலத்தை எதிர்கொள்ளும் வகையில் தங்களிடம் போதிய நிதியை கையிருப்பில் வைத்துள்ளன.

கடந்த ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சிறப்பான செயல்பாட்டை அளிக்கவில்லை. 

அந்த அணிகளால் ப்ளே-ஆப் சுற்றிற்கும் முன்னேற முடியவில்லை. இந்நிலையில் இந்த இரு அணிகளும் ஐபிஎல் 2021 ஏலத்தின்போது சிறப்பாக செயல்பட்டு தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல்லில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அம்பத்தி ராயுடு, சரண் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்கவைத்தும் முரளி விஜய், கேதார் ஜாதவ் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தும் கணிசமான தொகையுடன் இந்த ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளது.

இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்சும் மார்கன், தினேஷ் கார்த்திக், சுப்மன் கில், வருண் சக்ரவர்த்தி, ஆன்ட்ரே ரஸ்ஸல் உள்ளிட்ட வீரர்களை தக்க வைத்தும் டாம் பான்டன், கிறிஸ் கிரீன் உளிளட்ட வீரர்களை விடுவித்தும் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளது.

Read More

Previous Post

“சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைக்க முடியாது” – கேஜ்ரிவால் மனைவி @ டெல்லி பேரணி | Arvind Kejriwal a lion, can’t keep him locked up for long: Wife at INDIA rally

Next Post

SBI வங்கி தனது FD திட்டங்களுக்கு வழக்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் இங்கே..!

Next Post
SBI வங்கி தனது FD திட்டங்களுக்கு வழக்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் இங்கே..!

SBI வங்கி தனது FD திட்டங்களுக்கு வழக்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் இங்கே..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin