05

இந்த ஹூசைனிவாலா கிராமத்திற்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மற்றொரு முக்கிய பங்கு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் உடல்கள் லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்ட மறுநாள், 1931 மார்ச் 23 அன்று மாலை ஹுசைனிவாலா கிராமத்தில் உள்ள ஷத்ரு நதிக்கரைக்கு பிரிட்டிஷ் படைகளால் தகனம் செய்வதற்காக இரகசியமாக கொண்டு செல்லப்பட்டது.
&w=750&resize=750,375&ssl=1)
