• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்த ஆண்டு அனைத்து பண்டிகை காலங்களிலும் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பு தொடரும் – நந்தா – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
February 4, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
இந்த ஆண்டு அனைத்து பண்டிகை காலங்களிலும் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பு தொடரும் – நந்தா – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசாங்கத்தின் முந்தைய கட்டணமில்லா முயற்சியை மாற்றுவதற்கான ஒரு வழிமுறையாக, இந்த ஆண்டு அனைத்து பண்டிகை காலங்களிலும் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பு செயல்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கை நெடுஞ்சாலை சலுகைதாரர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசாங்கத்தால் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் என்று பணிகள் அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

“ஒரு வருடத்தில், கட்டணமில்லா பயணத்திற்கு எட்டு நாட்கள் ஒதுக்கப்பட்டன, இப்போது அதே எண்ணிக்கையிலான நாட்களில் அதற்குப் பதிலாக 50 சதவீத தள்ளுபடி இருக்கும்”.

“இது 100 சதவீதம் இலவசமாக இருந்தால், நாங்கள் ரிம160 மில்லியனைச் செலவிடுவோம். அதைப் பாதியாக (50 சதவீதமாக) குறைப்பதன் மூலம், சலுகையாளர்களுக்கான கட்டணம் ரிம 80 மில்லியனாகும்,” என்று அவர் இன்று FT05 சுங்கை பெசார்-சபக் பெர்னாம் கூட்டாட்சி பாதைக்கு ஒரு பணி வருகையின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

2025 சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பு அங்கீகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி

“சீனப் புத்தாண்டிற்கு, 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது, மக்களுக்கு (பண்டிகைக் காலங்களில்) இன்னும் அது தேவை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது”.

“எனவே, ஐடில்ஃபிட்ரி மற்றும் அதற்குப் பிறகும் பண்டிகைக் காலங்களிலும் இதை ஆண்டு முழுவதும் தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், சுங்கக் கட்டணக் குறைப்புக்கான செலவை நெடுஞ்சாலைச் சலுகை நிறுவனங்கள் அல்ல, பொது நிதியைப் பயன்படுத்தி அரசாங்கம் ஈடுகட்டியது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, பண்டிகைக் காலங்களில் கட்டணமில்லா திட்டத்திற்குப் பதிலாகப் பொதுமக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் மிகவும் இலக்கு அணுகுமுறையை மதிப்பாய்வு செய்து வருவதாக நந்தா கூறியிருந்தார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

Delhi Election 2025 | தலைநகரை கைப்பற்றப்போவது யார்? வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் என்னென்ன?

Next Post

அமெரிக்காவிற்கு சீனா தக்க பதிலடி – ஐபிசி தமிழ்

Next Post
அமெரிக்காவிற்கு சீனா தக்க பதிலடி – ஐபிசி தமிழ்

அமெரிக்காவிற்கு சீனா தக்க பதிலடி - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin