• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!!

GenevaTimes by GenevaTimes
July 8, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!!

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் பெய்த பலத்த மழையால் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் நிலச்சரிவில் காணவில்லை என அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள், சட்டவிரோத சுரங்கத்திற்கு அருகே வசித்தவர்கள் என்று மீட்பு நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

மேலும் 164 பேர் கொண்ட தேசிய மீட்பு குழு, காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சாலையில் அதிக சேறும் மற்றும் மழை தொடர்ந்த பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.



சமூக சேம்பியன்சிப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட சிங்கப்பூரர்கள்!!

இந்த நிலசரிவால் பல வீடுகள் மற்றும் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக BNPB தெரிவித்தது.

கொரண்டலோ வட்டாரத்தில் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழைப் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு BNPB கேட்டுக் கொண்டது.

சுமத்திர மாகாணத்தில் மே மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

 

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

APP LINK : https://play.google.com/store/apps/details?id=com.app.sgtamilan&pli=1



அடடே..டோவர் சாலையில் இதற்கென ஒதுக்கப்பட்ட இடமா…?

The post இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

இந்திய சமூகம் புறக்கணிக்கப்படவில்லை – அன்வார் – Malaysiakini

Next Post

மக்களுக்கு நாளை மாலை வரை அவகாசம்

Next Post
மக்களுக்கு நாளை மாலை வரை அவகாசம்

மக்களுக்கு நாளை மாலை வரை அவகாசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin