• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தோனேசியாவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இந்தோனேசியாவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவின் பல நகரங்களில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல், கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்குள்ள மலேசியர்கள், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்தவரை, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் (Datuk Seri Mohamad Hasan) வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே,
இதுவரை, எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார். ஜாகர்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம், பெக்கான்பாரு, (Pekanbaru) மேடானில் (Medan) உள்ள துணைத் தூதரகங்கள், நிலைமையை, உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும், அமைதி மற்றும் நிலைத்தன்மை, மிகவும் முக்கியமானது என்றும், அவர் வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, தேசிய ஒற்றுமை, நிலைத்தன்மைக்குக் குந்தகம் விளைவிக்கும், போலித் தகவல்களுக்கு எதிராக, பொதுமக்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முகமட் ஹாசான் நினைவூட்டினார்.



Read More

Previous Post

“அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்” – சீன – ரஷ்ய அதிபர்கள் பேசிக்கொண்டது என்ன?

Next Post

காவல்துறையை கூப்பிட்டு சபையை நடத்துவேன் : மிரட்டும் யாழ் மாநகர முதல்வர்

Next Post
காவல்துறையை கூப்பிட்டு சபையை நடத்துவேன் : மிரட்டும் யாழ் மாநகர முதல்வர்

காவல்துறையை கூப்பிட்டு சபையை நடத்துவேன் : மிரட்டும் யாழ் மாநகர முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin