• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்?” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்?” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 28, 2025 7:25 PM IST

ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “அனைவரும் சமம் என்றால் ஏன் இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும்?” என தெரிவித்தார்.

மோகன் பகவத் மோகன் பகவத்
மோகன் பகவத்

“நாம் அனைவரும் இந்தியர்கள், அனைவரும் சமம் என்றால் ஏன் இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும்?” என ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டு பயணம் நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டு பயணம் நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; “மனிதர்களின் கைகளில் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். மாறாக தொழில்நுட்பத்தின் கையில் மனிதர்கள் இருக்கக் கூடாது. இதற்கு கல்வி முக்கியமானது. தொழில்நுட்பம் படிக்காதவர்களின் கைகளில் சென்றால், அது எதிர் விளைவை ஏற்படுத்தும். கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல. கல்வி ஒருவரை மனிதராக மாற்ற வேண்டும். அத்தகைய கல்வியையே நாம் எதிர்பார்க்கிறோம்.

நாம் அடிமைகளாக இருந்தபோது, நமது பழைய கல்வி முறை மறைந்து, புதிய கல்வி முறை வந்தது. அதனை அவர்களுக்கு ஏற்ப உருவாக்கினர். ஆனால் நாம் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை இவற்றை எல்லாம் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

இந்தியப் பிரிவினையை ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கவில்லை என்று சொல்வது தவறு. நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அப்போது ஆர்.எஸ்.எஸ் போதுமான வலிமையுடன் இல்லை. மக்கள் தொகை போதுமானதாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்க, இந்தியர்கள் ஒவ்வொருவரும் மூன்று குழந்தைகளைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் இந்தியர்கள், அனைவரும் சமம் என்றால் ஏன் இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும்? சாலைகள், இடங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் சூட்டப்படக்கூடாது. நான் முஸ்லிம்களின் பெயர்கள் சூட்டப்படக்கூடாது என்று சொல்லவில்லை.

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது. நாம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன, வரையறுக்கப்பட்ட வளங்கள் உள்ளன. நமது நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது முக்கியம். எனவே, ஊடுருவல் நிறுத்தப்பட வேண்டும். இதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என பேசியுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 28, 2025 7:24 PM IST

Read More

Previous Post

தமிழர் பகுதியில் தொடரும் மர்மக் கொலைகள் – 84 வயது மூதாட்டியின் சடலம் மீட்பு

Next Post

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? என்.ஐ.ஏ. தகவல் வெளியீடு | Makkal Osai

Next Post
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? என்.ஐ.ஏ. தகவல் வெளியீடு | Makkal Osai

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? என்.ஐ.ஏ. தகவல் வெளியீடு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin